Friday 10 June 2011

ஒத்தடம்

கண்ணாடி ஜாடி உடைந்ததென
மாலையில் அறைந்த தாய்...
உறங்கிய பின் ஒத்தடம் இட்டாள்
கண்ணீர் துளியில்

1 comment: