Tuesday 14 June 2011

பிறகே

பிரிந்திருந்தோம் என்பது
ஒன்றான பிறகும்
ஒன்றாய் இருந்தோம் என்பது
பிரிந்த பிறகுமே புரிகிறது

1 comment:

  1. நாலே வரிகளில் நச்சென்று ஒரு கவிதை... வாழ்த்துக்கள் ..

    ReplyDelete