Wednesday 22 June 2011

பிரிந்த மழலை

மலரும் மலரில்
உன் புன்னகை...
பெய்யும் மழையில்
உன் வாசம்...
கருகும் துளிரில்
உன் வலி...
அனைத்திலும் நீயும்
நீ சார்ந்தவை மட்டுமே

எப்படி சொல்வேன்
நீ இல்லையென....

No comments:

Post a Comment