Tuesday 19 July 2011

மீட்பு

வாழ்வின் பிடிப்புகள்
தளரும் வேளைகளில்...
நாளை பற்றிய நம்பிக்கைகள்
தொலையும் நேரங்களில்...
தெய்வங்களும் ஆசிர்வதிக்க
மறுக்கப்படும் தருணங்களில்...

அனைத்தையும் மீட்டுத் தருவது
ஒரு மழலையின்
புன்னகை மட்டுமே!

No comments:

Post a Comment